பேனா முனைதனில்
கண்ணீர் கசிய
பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்
மெழுகுவர்த்தியின் தியாகந்தனை!
உணர்ப்பூர்வமாய் நான் எழுத
உருகிக் கொண்டிருக்கின்றது
மெழுகுவர்த்தி ஒன்று பட்டப்பகலினில்!
மெழுகுவர்த்தி ஒன்று பட்டப்பகலினில்!
ஏனெனில்,
நான் ஒரு மனிதன்!
நான் ஒரு மனிதன்!
ஏன் பட்டப் பகலில் மெழுகு உருகாதா?
ReplyDeleteபட்டப்பகலில் மெழுகுவர்த்தி எதற்கு? அதன் தியாகத்தைப் பற்றி எழுதுவதற்காக அந்த மனிதன் பட்டப்பகலில் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்துகின்றான் :-)
Delete