Friday 6 April 2012

பதிலான கேள்வி!!

கேள்வியுடனே எழுந்து
கேள்வியுடனே உறங்கிடும்
இந்த வாழ்க்கையின் பதில்
கேள்வியிலேயே முடிந்து விடுகின்றது!

3 comments: