Friday 6 April 2012

காதல்

வார்த்தைகளில் அடங்கி விடாது
என் காதல்.
அடங்கி விடும் எனில்
வானத்தின் எல்லை
மூன்றெழுத்தில் முடிந்து விடும்!

No comments:

Post a Comment