Wednesday 1 August 2012

நடுங்கிடும் விரல்கள் கொடுக்கும் தினம் ஒரு கொட்டு!

அந்த பெரியவருக்கு வயது குறைந்தது 65 இருக்கும். நான் வசிக்கும் அப்பார்மெண்ட் சாலையைப் பெருக்குபவர். நான் வேலைக்குச் செல்லும் வேளையில் தவறாமல் அவரைப் பார்ப்பேன். மெலிந்த உடல். கனிவான முகம். என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மெல்லிய புன்னகை உதிப்பார்.

காலை நேர சோம்பல் அன்றைய பொழுதைச் சலிப்படைய செய்யும் பொழுதெல்லாம் ஓங்கி தலையில் அடித்தது போல் இருக்கும்- அந்த பெரியவர் நேர்த்தியாய் சாலையைப் பெருக்கும் காட்சி :-)

வாழ்க்கை தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வாழ்ந்திட :-)
 

1 comment:

  1. Great but truth intha life ah nammaku kudutha kadavuku namma nandri sollanum thanks god...

    ReplyDelete