Saturday 18 August 2012

பிரிவு!

பிரிவின் காயம் கண்ணீர்துளிகளை
மட்டுமே பங்கு போட்டுக் கொள்கின்றது...
சிந்தி சிந்தி பின் களைத்துப் போய்
இல்லையென்றானதை இயலாமையோடு
ஏற்றுக் கொள்ளும் பொழுதினில்....
கண்ணீர்துளிகளைக் கசிந்து
காயத்தோடு மீண்டும்
இயல்புக்குத் திரும்பி விடுகின்றது
இந்த மனது!!!

1 comment:

  1. காயத்தோடு மீண்டும்
    இயல்புக்குத் திரும்பி விடுகின்றது
    இந்த மனது!!!
    - 100% true... Bcoz wtever happens life has to go on...

    ReplyDelete