Saturday, 18 August 2012

பிரிவு!

பிரிவின் காயம் கண்ணீர்துளிகளை
மட்டுமே பங்கு போட்டுக் கொள்கின்றது...
சிந்தி சிந்தி பின் களைத்துப் போய்
இல்லையென்றானதை இயலாமையோடு
ஏற்றுக் கொள்ளும் பொழுதினில்....
கண்ணீர்துளிகளைக் கசிந்து
காயத்தோடு மீண்டும்
இயல்புக்குத் திரும்பி விடுகின்றது
இந்த மனது!!!

1 comment:

  1. காயத்தோடு மீண்டும்
    இயல்புக்குத் திரும்பி விடுகின்றது
    இந்த மனது!!!
    - 100% true... Bcoz wtever happens life has to go on...

    ReplyDelete