Tuesday 1 May 2012

அந்த ஒற்றை நாற்காலி


வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கும்
அந்த ஒற்றை நாற்காலி
எனக்கு போதிமரம்.
தனித்திருந்த நாட்களிலும்
சோகத்தின் பிடியில்
வெளுத்து போயிருந்த நாட்களிலும்
ஞானம் பெற்றேன் நான்
அதன் மேல் அமர்ந்த வண்ணம்.

No comments:

Post a Comment