Friday 4 May 2012

கற்புக்கரசி...


அடர்ந்த இருள் முற்றிலும்
சூழ்ந்திருந்த போதும்
தன் ஓளியால் இருட்டினை
நெருங்க விடாமல்
கற்பு காக்கும் வெண்ணிலவே!
 உன்னில் கறையைக்
கண்டுபிடித்தவன் யார்?
அவன் ராமன் வம்சத்தைச்
சேர்ந்தவனாய் இருப்பான்!

No comments:

Post a Comment