Wednesday 2 May 2012

எவருமில்லை!!!

விசித்திர பார்வைகள் என் மேல் விழுகின்றன.
கேள்விக்குறிகளும் வீசப்படுகின்றன..
எந்த சலனமும் இல்லாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனது உணவைக் குப்பைத் தொட்டிகளில்.
ஏனெனில்,
உணவை வீசக் கூட
இந்த கூட்டத்தில்
எவருமில்லை.

No comments:

Post a Comment