Friday 4 May 2012

இரவு!

இரவு கவிதைக்குள் ஓர் ஓவியம்;
ஓவியத்திற்குள் ஒரு கவிதை...
தினந்தோறும் ரசித்த போதும்
திகட்டவில்லை; சலித்துப் போகவும் இல்லை.
இரவு நேரத்தில்
பிடித்த பாடல்களைக் கேட்கையில்
இன்னும் பிடித்துப் போகிறது
அந்த நிலவும் இந்த இரவும்...

1 comment:

  1. Cha eppidi intha madiri ellam rasichu eluduringa really its a gods gift

    ReplyDelete