Wednesday 2 May 2012

மனிதன் என்ற சொல்

நடைபாதை ஓரத்தில் அண்டிக்கிடந்த
அந்த முதியவரின் மேல்
அப்பிக் கிடந்த அழுக்கில்
அழுக்கானது மனிதன் என்ற சொல்.

No comments:

Post a Comment