Saturday 18 February 2012

ஜன்னலின் வழியே!

என்னுள் சுருங்கி
அறையின் ஒரு மூலையில்
நான் முடங்கி கிடக்கையில்
வெளியே விசாலமாய்
தன் கைகளை விரித்து
அழைத்திடும் வானத்தினைக்
கண்டேன் ஜன்னலின் வழியே!

No comments:

Post a Comment