Saturday 18 February 2012

மீண்டும் அந்த பாடல் ஒலிக்கையில்...

சில பாடல்களில் தொலைவது
நம் மனம் மட்டுமல்ல
சில காயங்ளும்தான்.
சில பாடல்களில் விழிப்பது
நினைவுகள் மட்டுமல்ல
சில வலிகளும்தான்..

2 comments: