Thursday 2 February 2012

புரிதல் என்பது...

விரிசல்களுக்கு இடையில்
தேங்கி கிடக்கின்றது காதல் துளிகள்..
மேலோங்கி காதல் வழிந்திடும் நொடியில்
மறைந்தே போகும் இடைவெளிகள்..
புரிதல் என்பது சில வேளைகளில்
மேலோங்கி பெருகிடும் காதலே!

No comments:

Post a Comment